saminathan
Exclusive Content
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தம்பதி பலி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திலகர் நகரை சேர்ந்தவர்கள் ராஜாமணி - நீலா தம்பதியினர். ராஜா மணி ஸ்டேஷனரி பொருட்கள் வியாபாரம்...
கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திமுகவின் பவள விழா ஆண்டு நிறைவடையும் இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கழகத்தின் கறுப்பு – சிவப்புக் கொடியினை இல்லந்தோறும் ஏற்றிடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரை இறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் வயல்வெளியில் அவசரமாக தரையிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இன்று வானில் பறந்து கொண்டிருந்த...
நெல்லை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை
நெல்லை அருகே தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.`நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள தெற்கு கும்பிலாம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர்...
வணிகர் சங்க பேரவைத்தலைவர் த.வெள்ளையன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத்தலைவர் த.வெள்ளையன் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத்தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள எம்.ஜி.எம்...
6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் வரும் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள...
