saminathan
Exclusive Content
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த...
ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் – சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக...
திருப்பரங்குன்றம் விவகாரம் – சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் கருத்தை தமிழக அரசின் நிலைப்பாடாக ...
கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என...
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது....
ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப். 5 வரை பெற்றுக் கொள்ளலாம்
குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வரும் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள...
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்துர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு… ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 21 ஆயிரத்து 523 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் வடக்கு...
பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்
சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பிராட்வே பல்நோக்கு...
