saminathan
Exclusive Content
“கர்நாடகத்தின் சதிவலையில் சிக்கக் கூடாது!” – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் காட்டும்...
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா
டெல்லி ஜந்தர் மந்தரில் வெடித்த மக்கள் போராட்டத்தினால் "10 ஆண்டு கால...
“நீட் தேர்வை இந்திய அளவில் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” — விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
"நீட் தேர்வு முறைகேடுகளுக்குத் தனி நபர் அல்லது மத்திய அமைச்சரை மட்டும்...
மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும்!” – CJP அமைப்பாளர் அபிஜீத் திப்கே அதிரடி அறிவிப்பு!
தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை...
“நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்!” — டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த Gen Z… பாராட்டித் தள்ளிய சோனம் வாங்சுக்!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று...
35 ஆண்டுகளுக்குப் பின் உறைக்கும் வறட்சி: எல் நினோ தாக்கத்தால் உதகையில் கருகும் மலைக் காய்கறிகள் — விலைக்குத் தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்தில் விவசாயிகள்!
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño)...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது....
ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப். 5 வரை பெற்றுக் கொள்ளலாம்
குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வரும் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள...
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்துர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு… ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 21 ஆயிரத்து 523 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் வடக்கு...
பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்
சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பிராட்வே பல்நோக்கு...
