saminathan
Exclusive Content
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக...
நாகர்கோவிலில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது
நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில்...
ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பு வகிக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் நவம்பர்...
தமிழகத்தை சோ்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிப்பு
தமிழகத்தை சோ்ந்த பள்ளி ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சிறந்த ஆசிரியா்ளுக்கு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னையில் 22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.53 ஆயிரத்து 720க்கு வர்த்தகமாகிறது.சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில்...
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி லோடு ஆட்டோ ஒன்று ஆனைகுளம்...
