saminathan
Exclusive Content
”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு...
”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!
அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக...
மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை வெற்றி: மாணவர் போராட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ்!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய...
கல்வி முறையை மறுவடிவமைப்பதற்கான மாபெரும் படி!” – மாணவர்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சி வாழ்த்து!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு...
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...
“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!
"தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ...
எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக...
நாகர்கோவிலில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது
நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில்...
ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பு வகிக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் நவம்பர்...
தமிழகத்தை சோ்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிப்பு
தமிழகத்தை சோ்ந்த பள்ளி ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சிறந்த ஆசிரியா்ளுக்கு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னையில் 22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.53 ஆயிரத்து 720க்கு வர்த்தகமாகிறது.சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில்...
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி லோடு ஆட்டோ ஒன்று ஆனைகுளம்...
