saminathan
Exclusive Content
பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர்...
”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...
“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!
தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித்...
”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு...
”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!
அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக...
மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை வெற்றி: மாணவர் போராட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ்!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய...
அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்கா...
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,...
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 3ஆம்...
தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – மேலும் இருவர் கைது!
தஞ்சையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலிசார் கைது செய்தனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த 12ஆம் நண்பர்...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் ஆக.30ல் பாஜகவில் இணைகிறார்!
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.நில முறைகேடு விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை,...
தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைப்பு
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை,...
