saminathan
Exclusive Content
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10...
“நாங்கள் ஆதரவளிக்காவிட்டால் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது” – முதலமைச்சர் விஜய்க்கு பெ.சண்முகம் பதிலடி
மக்களின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது என்ற முதலமைச்சர்...
“மக்கள் குரல் கேட்கிறதா”?…முதல்வருக்கு முன்னாள் சாபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி?
முதலமைச்சர் விஜய்யின் பேச்சை விமர்சித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, "மக்கள் குரல்...
IRTC கணக்கு மட்டும் போதாது…தட்கல் டிக்கெட்டுக்கு புதிய நிபந்தனை!
ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு...
“30 நிமிட உரையில் 10 ரீல்ஸ் எடுக்கலாம்” – முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய 30 நிமிட உரையை சுட்டிக்காட்டி,...
ஓரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பயன்…கடன் தள்ளுபடி விதிகள் வெளியீடு
தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விதிகளின்படி, ஒரு குடும்பத்தில்...
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது...
வயநாடு நிலச்சரிவு: ராணுவத்தினருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த பொதுமக்கள்!
வயநாடு மீட்பு பணியை முடித்து புறப்பட்டுச் சென்ற ராணுவத்தினருக்கு பொதுமக்கள் கைத்தட்டி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை...
ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத்,...
தமிழ்நாட்டில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 14 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக...
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்கு… உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள்...
ஆக. 15 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்பட ஆண்டுக்கு 6...
