saminathan

Exclusive Content

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!

2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...

அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!

தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...

“இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி”: 164 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற...

ஆவடியில் மீண்டும் சா.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள...

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது...

வயநாடு நிலச்சரிவு: ராணுவத்தினருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த பொதுமக்கள்!

வயநாடு மீட்பு பணியை முடித்து புறப்பட்டுச் சென்ற ராணுவத்தினருக்கு பொதுமக்கள் கைத்தட்டி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை...

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத்,...

தமிழ்நாட்டில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 14 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக...

நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்கு… உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள்...

ஆக. 15 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்பட ஆண்டுக்கு 6...