saminathan

Exclusive Content

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி – 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய SIT பரிந்துரை

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நன்கொடைகள் தொடர்பாக...

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

கிறிஸ்தவ மக்களுக்கு அதிருப்தி! விஜயை வைத்து போடும் திட்டம்? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

தமிழக அரசின் உயர் கல்வித்துறை விதித்த நிபந்தனைகளால் 25 கிறிஸ்தவ கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவு யாருக்கு என்பது...

2026ல் எடப்பாடி காலி! செங்கோட்டையனால், தவெக-வுக்கு அணி மாறும் 50 மா.செ-க்கள்? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெகவுக்கு அழைத்து வருவதுதான் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான பணி என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன்...

திருத்தப்படும் இலங்கை அரசியலமைப்பு சட்டம்? தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! திருமாவளவன் வலியுறுத்தல்!

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே திட்டமிட்டிருக்கும் சூழலில், தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிட இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை...

மாவீரர் தினத்தின் வரலாறு! சோகத்தின் வடுக்களை நினைவு கூர்ந்த திருமாவளவன்!

ஈழ விடுதலைக்காக போராளி குழுவில் மிக மிக இளைய போராளியாக தன்னை இணைத்துக் கொண்ட பிரபாகரன், எல்லோராலும் தம்பி என்று அழைக்கப்பட்டார். அதனால் தான் அவருக்கு தம்பி பிரபாகரன் என்பது பெயராக நிலைத்துவிட்டது...

வினையோடு வந்த செங்கோட்டையன்! முதல் நாளே விழுந்தது ஓட்டை! தராசு ஷ்யாம் நேர்காணல்!

தவெக வாக்காளர்கள் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள். அதேவேளையில் இலவச திட்டங்களை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கே செல்கிறபோது, இரு கட்சி வாக்குகளையும் ஒருங்கிணைக்க முடியாது என்று மூத்த...

கொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு செல்வது அவருடைய தவறு அல்ல. அந்த சூழலுக்கு அவரை தள்ளியது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இணைவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...