saminathan
Exclusive Content
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!
E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...
பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!
பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே...
கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!
கரூர் துயர சம்பவம் குறித்து திமுகவை சேர்ந்த யாரிடமும் சிபிஐ விசாரிக்காததன் மூலம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை மக்கள் யாரும் நம்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
விஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!
ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பாஜகவினுடைய மீடியேட்டராக செயல்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்...
தமிழக அரசியல் கவிழ்ந்து படுத்த அமித்ஷா! கையை பிசையும் ஆர்.எஸ்.எஸ்! பீஸ்பீசான வாக்கு வங்கி!
நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க பாஜக முயற்சித்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் பின்னணி மற்றும் அமித்ஷாவின்...
திமுகவிடம் சிக்கிய SIR! அமித்ஷாவை அலறவிட்ட தமிழ்நாடு! துக்ளக் இதயா நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருவது அதிமுக, பாஜகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா கூறியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும்...
தவெக வேற மாதிரி மாறப்போகுது! செங்கோட்டையனை கவிழ்த்த பாஜக! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
தவெகவில் கட்சி கட்டமைப்பு இல்லை. போதிய அனுபவம் இல்லை என்று விமர்சனங்கள் உள்ளபோது செங்கோட்டையனின் வருகை அக்கட்சிக்கு ஒரு வரமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளது...
