saminathan
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
விஜய் தேர்தலில் நிற்க மாட்டார்! பனையூரில் நடந்த டீலிங்! உமாபதி நேர்காணல்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார். அவருடைய கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் பட்சத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க திட்டமிட்டிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.விஜய் கட்சிக்கான வாக்கு சதவீதம் குறித்த...
திமுக 50 சதவீதம்! விஜய் 23 சதவீதம்? Gen Zக்களின் வெளிவராத கொடூர உலகம்! பொன்ராஜ் அதிர்ச்சி ரிப்போர்ட்!
விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக பிம்பங்களை கட்டமைப்பதாகவும், இவர்களை இனிமேலும் நம்பக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.திமுகவின் ரகசிய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கணிப்பு முடிவுகள்...
விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை வாங்குவார்! திமுக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தமிழக தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் என்று திமுக நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தி பிரிண்ட் ஆங்கில இணைதயளம்...
சிபிஐ விசாரணையில் சிக்கல்! ஸ்டாலின் சொன்னது சரியா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர்...
தேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!
பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த...
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வந்த அதிர்ச்சி தகவல்! ஆதவை சந்தித்த அந்த நபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
பெரிய அளவிலான தலித் கிறிஸ்துவ இளைஞர்கள், ஆதவ் அர்ஜுனா மூலம் விஜயிடம் சென்றுவிட்டதாகவும், இதனால் தான் விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
