saminathan

Exclusive Content

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக...

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

அது குழந்தைக்கு கொடுத்த மருந்து!” – அமைச்சர் சரத்குமார் விளக்கம், அவதூறு பரப்புவோர் மீது ஆக்ஷன் பாய்கிறது!

​சென்னை: சமூக வலைதளங்களில் தம்மைக் குறித்து பரவி வரும் தவறான வீடியோ...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: வியாழக்கிழமை நேரம் ஒதுக்கினார் முதலமைச்சர் விஜய்!

​சென்னை: முன்னாள் அமைச்சரும், முன்னணி அரசியல் பிரமுகருமான சி. விஜயபாஸ்கர் வரும்...

தூய்மை பணியாளர் தனியார்மயம் ரத்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையை ரத்து செய்த தமிழ்நாடு...

விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை...

திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தீர்ப்பு யாருக்கு பின்னடைவு? மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் விளக்கம்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை இந்த தருணத்தில் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றி இருப்பது சிறந்த தீர்ப்பு அல்ல என்று மூத்த நீதிபதி கே.எம்.விஜய் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

பாண்டிச்சேரி சிஎம் விஜய்! ராகுல் பேசிய புது டீல்! ரகசியம் உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான், ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருப்பார் என்றும், ஒருபோதும் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயுடன்,...

விஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற பாஜக மறுத்து விட்ட நிலையில், தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்...

TVK + காங்கிரஸ் கூட்டணி? விஜயை சந்தித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்! பின்னணியை உடைக்கும் மில்டன்!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பிரித்து, விஜயுடன் சேர்க்கும் வேலையை காங்கிரசில் உள்ள தங்களுடைய ஆதரவாளர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருவதாக ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும்...