santhosh

Exclusive Content

டெல்லியில் உச்சகட்டப் பரபரப்பு: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி; அவையிலும் திமுக எம்பிக்கள் கடும் அமளி!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அவைக்கு உள்ளேயும் வெளியேயும்...

“திமுக ஆட்சி மீண்டும் அமையாது” – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

​"தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையாது" என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக்...

மாறிவரும் அரசியல் சூழலும் கட்சிகளின் மறுசீரமைப்பும்: மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் சிறப்பு அலசல்

​தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் களம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும்...

“அவதூறு பேச்சுக்குக் கைது நடவடிக்கை அவசியமற்றது” – பரந்தாமன் சுட்டிக்காட்டு!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், "மேடைகளில் அவதூறாகவோ அல்லது அநாகரிகமாகவோ பேசுவது...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ (CBI) தரப்பு அதிரடி வாதம் தொடக்கம்!

"9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில் பரபரப்பு...

“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!

படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத்,...

250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்.“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!பஞ்சாபில் நடைபெறும் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர...

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல்!

 கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை (ஏப்ரல் 19) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோட்டில் காங்கிரஸ்...

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

 தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.மதுரையில் சித்திரை திருவிழாநாமக்கல் மக்களவைத் தொகுதியைப் பொறுத்த வரையில் 40 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் மூன்று வாக்குப்பதிவு...

“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!

 1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு...

‘மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு’- விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனக்கு விஷம் தரப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!கேரளா மாநிலம், காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு கூடுதல்...

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!

 அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு...