santhosh

Exclusive Content

மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் – அதிரடி உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட...

பயணிகள் நெரிசலைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே அதிரடி – 8 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு!

பயணிகளின் தொடர் நெரிசலைச் சமாளிக்கும் வகையில் தற்பொழுது இயக்கப்பட்டு வரும் 8...

“8 வருஷம் மாற்றுப் பணியில் இருந்த டீச்சர் எங்களுக்கு வேண்டாம்!” கோவில்பட்டி அருகே மாணவர்கள், பெற்றோர்கள் அதிரடிப் போராட்டம்!

"கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டு, இப்போது திடீரென...

மோதலுக்காக கோவிலை மூடுவது அதிகாரிகளின் திறமையின்மை – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

​"இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுகிறது என்பதற்காகக் கோவிலைப் பூட்டி வைப்பது என்பது,...

​தேசிய நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய ஊழியர் மீது லாரி மோதிப் பலி – திண்டிவனம் அருகே கொடூரம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,...

தீபாவளி சீட்டு நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிய ஏபிஆர் அல்தாப்: திருவண்ணாமலையில் 200-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் எஸ்பி அலுவலகம் முற்றுகை!

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 'ஏபிஆர்' என்ற நிறுவனத்தின் பெயரில்...

“இந்தியாவின் கட்டமைப்பை சீரழித்துவிட்டது பா.ஜ.க.”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி...

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மீது தேசியத் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை”- முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் பேட்டி!

 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைமை மீது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.90வது பிறந்த நாள் – முரசொலி மாறன்...

‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

  மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த...

சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்- 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ...

பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!

 தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப்...

‘சீலிங் ஃபேன்களுக்கும் இனி இது கட்டாயம்’- மத்திய அரசு உத்தரவு!

 சீலிங் ஃபேன்கள் இனி பிஐஎஸ் தரச்சான்றுடன் விற்கப்படுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த சீலிங் ஃபேன்கள் அதிகளவில் இறக்குமதிச்...