santhosh
Exclusive Content
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் அதிரடி! விசிக-வின் ஆதரவால் வலுவடையும் விஜய் கூட்டணி!
தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது...
கலைஞரின் வழியில் கனிவான உறுதி – புதிய மாற்றத்தை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்!
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனநாயக...
“இந்தியாவின் கட்டமைப்பை சீரழித்துவிட்டது பா.ஜ.க.”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி...
“தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மீது தேசியத் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை”- முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் பேட்டி!
'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைமை மீது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.90வது பிறந்த நாள் – முரசொலி மாறன்...
‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!
மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த...
சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!
சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்- 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ...
பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!
தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப்...
‘சீலிங் ஃபேன்களுக்கும் இனி இது கட்டாயம்’- மத்திய அரசு உத்தரவு!
சீலிங் ஃபேன்கள் இனி பிஐஎஸ் தரச்சான்றுடன் விற்கப்படுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த சீலிங் ஃபேன்கள் அதிகளவில் இறக்குமதிச்...
