santhosh
Exclusive Content
ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...
மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!
இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய...
பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்!
"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...
‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!
திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...
“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..
"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....
இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர்...
“இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்...
“பல்கலை. வரலாற்றில் முக்கியமான நாள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தது சென்னை பல்கலைக்கழக...
உலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதிச் செய்வதில் நீடிக்கும் சிக்கல்!
இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் அக்டோபர் மாதம் 15- ஆம்...
சென்னையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 05) இரவு 07.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார்....
ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத்...
