santhosh
Exclusive Content
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
கள்ளக்குறிச்சி – டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள பெருமாநத்தம் கிராமத்தில் பள்ளிக்கு...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...
சென்னை: கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென தீப்பிடித்து எரிந்த கார்
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென காா் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக மூன்று...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ரெஸ்ட்…வானிலை ஆய்வு மையத்தின் குளுகுளு அப்டேட்…
கோடை வெய்யிலின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டு...
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!
சீனாவில் வுக்ஸி (Wuxi) நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வித்தைப் போட்டியில், தமிழக வீராங்கனை பவானி தேவி வென்று சாதனைப் படைத்துள்ளார்.திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கிய ஆளுநர்!காலிறுதிப் போட்டியில்,...
“செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்”- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
அமலாக்கத்துறையினரால் கைதுச் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, துறையில்லாத அமைச்சராகத் தொடர்வார் என தமிழக அரசின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசுஅமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட...
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கிய ஆளுநர்!
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 19) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் துணை...
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!அதன்படி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக...
“இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க. அரசு நசுக்கிவிட்டது”- ராகுல் காந்தி விமர்சனம்!
பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி, மத்திய அரசு இளைஞர்களின் நம்பிக்கையை நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை...
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- எங்கெங்கு எவ்வளவு மழை?
சென்னை 160 இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.திடீர் மழை ஏன்?-...
