- Advertisement -

அமலாக்கத்துறையினரால் கைதுச் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, துறையில்லாத அமைச்சராகத் தொடர்வார் என தமிழக அரசின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வசம் இருந்த மின்வாரியம் மற்றும் மதுவிலக்குத் துறைகள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகிய இரு அமைச்சர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இது தொடர்பாக, தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
இந்த நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. அவர் துறையில்லா அமைச்சராகத் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.