santhosh
Exclusive Content
ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் – கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது
பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த கர்நாடகாவைச் சேர்ந்த...
குடி போதையில் தகராறு… நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியவர் கைது…
பாவூர்சத்திரம் அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய நண்பரையே கொலை...
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...
நடிகர் விஜய் முன்னெடுக்கும் அரசியல் சிரஞ்சீவி பாதையில் செல்லுமா?
விஜய் அரசியலும், சிரஞ்சீவி அரசியலும். 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற...
2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி
புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...
திருமணம் செய்வதாக நம்ப வைத்து ரூ.9.35 கோடி பறிப்பு – நடிகை ஆஹஷூ ரெட்டி மீது பரபரப்பு புகார்…
திருமணம் செய்வதாக கூறி ரூ.9.35 கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகளை...
திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் நேற்று (ஜூன் 18) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில்...
சென்னையில் 10 மணி வரை மழை தொடரும்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) காலை 10.00 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பலத்த...
கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
கனமழை காரணமாக, சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஜூன் 19) அதிகாலை 02.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துபாய், தோகா, அபுதாபி,...
கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 19) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.விஜய் அரசியலுக்கு வருவதை...
தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி...
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு...
