santhosh

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

“பேரிடர் மேலாண்மையில் இந்தியா எடுத்துக்காட்டாக உள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (ஜூன் 18) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி...

பார்சல் உணவில் பிளேடு துண்டு….உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது உணவுப் பாதுகாப்புத் துறை!

 மதுரையில் உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு துண்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!மதுரை மாவட்டம், சோழை அழகுபுரத்தைச் சேர்ந்த முகமதுவின் மனைவி ஜெய்ஹிந்த்...

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முரசொலி விமர்சனம்!

 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற தலைப்பின் கீழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில், தி.மு.க. இயக்கம் தன் உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம்...

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!

 இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை...

“அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும்!”- தமிழக அரசுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மதுக் குடித்த முனியாண்டி, சிவக்குமார்...

“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 சேலம் மாவட்டம், ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட...