santhosh
Exclusive Content
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை...
கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின் நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின் நடுவே மலர்ந்துள்ள...
நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதில் தொடரும் சிக்கல், அதிக எண்ணிக்கையிலான...
கள்ளக்குறிச்சி: டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் – தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ...
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
செந்தில் பாலாஜி உடல்நிலை- அமலாக்கத்துறை ஆலோசனை!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காவேரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு...
சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்.-யைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்அதன்படி, சென்னை...
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா!
மதுரை மாவட்டம், சொரிக்காம்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கரும்பாறை முத்தையா கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும்...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே,...
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை!
சென்னையில் ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், பெரம்பூர், சூளைமேடு, கோயம்பேடு, விருகம்பாக்கம், வானகரம், மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஜூன் 18) காலை...
மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!
சென்னையை அடுத்த ஆவடி அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில்...
