- Advertisement -

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்.-யைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்., அச்சு மற்றும் எழுதுப்பொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அச்சு மற்றும் எழுத்துப்பொருள் துறை இயக்குனராக இருந்த அருணா ஐ.ஏ.எஸ்., சென்னை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.