santhosh

Exclusive Content

வந்தே மாதரம் கட்டாயமாக்கல் – ஒன்றிய அரசின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற திருமாவளவன் வலியுறுத்தல்! ​

அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று...

50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் அரசியல் கட்சி – பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

"தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி; அதற்கு ‘We The...

விசிக தலைவரா, தவெகவின் குரலா? திருமாவளவனின் அரசியல் நகர்வுகளும் எழும் விமர்சனங்களும்!

​தமிழ்நாடு அரசியல் களம் எத்தனையோ விசித்திரமான கூட்டணிகளையும், எதிர்பாராத தந்திரோபாய நகர்வுகளையும்...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

தமிழக அரசியலின் ‘மாஸ்டர் பிளான்’: திராவிடக் கோட்டையைத் தகர்க்கும் பாஜகவின் நிழல் யுத்தம்!

தமிழக அரசியல் களம் எப்போதும் உணர்ச்சிப்பூர்வமான திராவிட அரசியலையும், பிராந்திய அடையாளங்களையும்...

“ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்”- கவுதம் அதானி அறிவிப்பு!

 ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்ளும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!ஒடிஷா மாநிலம், பாலசோர்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

 இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வீராங்கனைகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில்...

அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது!

 சண்முகா நதியை அடுத்த வனப்பகுதியில் திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!கடந்த மே மாதம் 27- ஆம் தேதி அன்று தேனி மாவட்டம்,...

அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

 மத்திய அமைச்சர் பயணித்த இண்டிகோ விமானத்தில் (Indigo Airlines) ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, கவுகாத்தியில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!இண்டிகோ...

ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!

 தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு முதல் ரயில் சேவைத் தொடங்குகிறது.ஒடிஷா ரயில் விபத்து- 125...

ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!

 ஒடிஷா ரயில் விபத்தையடுத்து, ஒடிஷா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் இன்றும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல...