santhosh

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

 ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஆக்மென்டட்...

சென்னையில் இருந்து ஒடிஷாவுக்கு செல்வதற்கு விமான கட்டணம் இவ்வளவா?- பயணிகள் அதிர்ச்சி!

 ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றின் மீது ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில், சுமார்...

பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!

  பீகார் மாநிலம், பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ்...

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் ஜூன் 8- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்விமத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலூர்...

சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!

 ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புன்னகை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சோகெய் அகாடமியின் (Sokei Art School) கலைத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்பில் எப்படி? சிரிக்க வேண்டும் என பயிற்சி...

‘தனித்த நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ரம்பாவின் பிறந்தநாள் இன்று’- ரம்பாவின் திரைப்பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 1990 - களில் தமிழ் சினிமா காதல் தேவதைகளின் காலக்கட்டம் எனலாம். அதில், கனவு தேவையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அசத்தலான நடனத்திற்கு பெயர் பெற்ற ரம்பா, இன்று (ஜூன் 05)...