santhosh
Exclusive Content
ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து
ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது எனவும், ஏஐ...
அரசு மருத்துவர்கள் புதிய சாதனை – டைட்டாணியம் உலோகத்தால் ஆன விலா எலும்பை பொறுத்தி கூலி தொழிலாளிக்கு மறுவாழ்வு
malignant bone tumor என்ற அறிய வகை விலா எலும்புகளில் புற்றுநோய்...
தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்
கொடைக்கானலில் தனியார் நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி...
அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்: 'எதிரி கௌரவமான வெளியேற்றத்தைத் தேடுகிறார்' என ஈரான் கருத்து;...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2...
8 பேர் குறித்த நிலை என்ன?; உறவினர்கள் தகவல் கூறலாம்- தமிழக அரசு அறிவிப்பு!
"ஒடிஷா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிஷாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது....
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக...
“கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது”- ரயில்வே அதிகாரி பேட்டி!
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அதிகாரி ஜெய வர்மா சின்ஹா, "ஒடிஷாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. ஷாலிமாரில் இருந்து சென்னை...
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில்...
“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”- காவல்துறையினர் தீவிர விசாரணை!
ரயில் தண்டவாளத்தில் டயர் வைத்தவர்களைக் கண்டறிய காவல்துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்துள்ளனர்.வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதுதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ரயில்வே தண்டவாளத்தில் சிலர் அண்மையில்,...
“ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது”- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ஹவுரா, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 200 பேரில் உடல்களை அடையாளம்...
