subhapriya

Exclusive Content

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர்...

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும்...

‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…

மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை...

சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை

நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி  சங்கீதா...

வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…

நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்...

ஆவடியில்கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் வசித்து வந்தவர் சுதா வ/40. இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணமாகி 10...

சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி குழுமம் மோசடி

சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கையில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் நகைகளை பறிமுதல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. சென்னை நொளம்பூர் தலைமை...

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் சிலம்பரசன்! நடிகர் விஜய் பாணியில் தன்னுடைய ரசிகர்களுக்கு அவரே பிரியாணியை பரிமாறினார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன்,...

தண்ணீர் பந்தலில் ஒரு டம்லர் தண்ணீர் கூட வைக்காத அதிமுக

கோடை வெப்பத்தில் தண்ணீரில்லா பந்தலை விளம்பரத்திற்காக திறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள். ஒரு குடம் தண்ணீர் கூட வைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் , அ.தி.மு.க.வினர்...

ஐபிஎல் தொடரில் டாப் 4-க்குள் நுழைந்த CSK அணி

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...

மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

தாம்பரம் மாடம்பாக்கத்தில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ சடலம். கார் ஏற்றி கொலையா என போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணையில், நில பிரச்சனையில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...