subhapriya
Exclusive Content
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!
அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும்...
‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…
மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை...
சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா...
வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…
நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்...
53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடி
தேனி மாவட்டத்தில் 53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட தனியார் விற்பனை நிலையம். நிதி நிறுவன மேலாளரின் புகாரில் இடைத்தரகர் கைது. 6 டிராக்டர்கள் பறிமுதல்.
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள...
ஐ.பி.எல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ
சென்னையில் இன்று ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் மெட்ரோ இரயில்!16-வது ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் போட்டிகள் அன்று மட்டும் ரசிகர்களின் வசதிக்காக...
ஆளுநர் செய்தது தவறு – மாஃபா. பாண்டியராஜன்
ஆளுநர் செய்தது தவறு - மாஃபா. பாண்டியராஜன். ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது, சட்ட ரீதியானதும் அல்ல.
முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, ஆளுநரின்...
ஆவடியில் கட்டிடத்தின் மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
ஆவடியில் ஒன்றிய அரசின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளுக்காக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் இருந்து 15/வ சிறுவன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்திர்.
ஆவடி, பருத்திப்பட்டில் மத்திய அரசின் கேந்திரியா விகார் அடுக்கு மாடி குடியிருப்புகள்...
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி
இளைஞர்களும் , மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்குரிய மைதான வசதி குறித்து, விளையாட்டுதுறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஷ்வின் கூறியுள்ளார்.
22 யார்ட்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும்...
மீனவ குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் – சீமான்
சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம்...
