subhapriya

Exclusive Content

2026 தேர்தல்:மு.க.ஸ்டாலின், உதயநிதி பின்னடைவு

2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை...

தவெக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மே 2026-ல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சூழல் காரணமாக தமிழகம்...

2026 தேர்தல் – பினராயி விஜயன் பின்னடைவு

கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் இன்று (மே 4, 2026)...

2026 தேர்தல்: தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலை

2026  தேர்தல்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா(863) 86 வாக்குகள்...

நடிகர் விஜய்க்காக கிருஷ்ணகிரியில் இளைஞர் தற்கொலை முயற்சி

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிடுவதில் வெற்றி பெறுவாரா அல்லது...

2026 தேர்தல் – தமிழ்நாட்டில் தவெக முன்னிலை

காலை 9 மணி நிலவரப்படி முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக...

பொருளாதார குற்றப்பிரிவு  போலீஸ் பிடியில் இயக்குனர் மைக்கேல்ராஜ்

விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ் ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு  போலீசா தீவிர விசாரானை நடத்தி வருகின்றனர்.ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ்...

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவன உரிமையாளரும், தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்கிறார்.டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை உலக...

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா? திருமாவளவன்

பிரதமர் மோடியை வரவேற்பதில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று திருமாவளவன் கூறினார். அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முறைப்படி, நீதிப்படி சபாநாயகர் செயல்படுவார் என பேட்டி.சென்னை ராமாபுரத்தில்...

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும், உடனடியாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திட வேண்டும்! பாமக எல்லோருக்கும் பொதுவான கட்சி, சில அரசியல் கட்சி பாமகவை பயன்படுத்தி விட்டன என பாட்டாளி...

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

ஆவடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை! சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது. ஆவடியில் புதிய ராணுவ சாலையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது....

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார். அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார்.ஆந்திரா உயர்...