subhapriya

Exclusive Content

பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும் விபத்துகள் நடந்து நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன-ஆளூர் ஷா நவாஸ்

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது...

தமிழகதின் கடைக்கோடி பெண்ணையும் சாதனையாளராக உருவாக்கும் அப்பாவிற்கு நன்றி – முத்தமிழ்ச்செல்வி

தமிழ்நாடு முதலமைச்சர் "அப்பா" நிதி உதவி வழங்கி ஊக்குவித்த துணை முதலமைச்சர்...

நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!

அதிமுக உடன் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது...

குடமுழுக்கு விழாவில் தமிழிசைக்கோ ராஜபோகம்! செல்வப்பெருந்தகைக்கோ அவமானம்!!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட...

விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ஆவேசம்…

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற...

தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் தமிழ்நாடு  முதலிடம் – தொழிற்துறை அமைச்சர் பெருமிதம்

இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக...

பொருளாதார குற்றப்பிரிவு  போலீஸ் பிடியில் இயக்குனர் மைக்கேல்ராஜ்

விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ் ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு  போலீசா தீவிர விசாரானை நடத்தி வருகின்றனர்.ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ்...

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவன உரிமையாளரும், தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்கிறார்.டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை உலக...

திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா? திருமாவளவன்

பிரதமர் மோடியை வரவேற்பதில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று திருமாவளவன் கூறினார். அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முறைப்படி, நீதிப்படி சபாநாயகர் செயல்படுவார் என பேட்டி.சென்னை ராமாபுரத்தில்...

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும், உடனடியாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திட வேண்டும்! பாமக எல்லோருக்கும் பொதுவான கட்சி, சில அரசியல் கட்சி பாமகவை பயன்படுத்தி விட்டன என பாட்டாளி...

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

ஆவடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை! சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது. ஆவடியில் புதிய ராணுவ சாலையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது....

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார். அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார்.ஆந்திரா உயர்...