subhapriya
Exclusive Content
“திரைபிம்பத்தை நம்பி ஆட்சியை ஒப்படைத்த இளைய தலைமுறை!”: முதல்வர் விஜயை வறுத்தெடுத்த சுந்தரவள்ளி!
"நடிகர் விஜய் தன்னை ஒரு ஹீரோவாகவும், எதிர்க்கட்சிகளை வில்லன்களாகவும் காட்டி ஒரு...
திராவிட அரசியலில் புதிய திருப்பம்: திமுக – அதிமுக தொண்டர்களின் மனநிலை என்ன? – அரசியல் விமர்சகர் கோட்டீஸ்வரன் பேட்டி!
தமிழக அரசியலில் தற்போதைய சூழல், தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான...
தாட்கோ (TAHDCO) நிதி முறைகேடு விவகாரம்: பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வலுக்கும் கோரிக்கைகள்!
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தாட்கோ (TAHDCO)...
பூனை உங்க காலைச் சுத்துதா? அய்யோ விரட்டாதீங்க… அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா!
வீட்டிற்கு அடிக்கடி பூனை வருவதையோ அல்லது நாம் நடந்து செல்லும்போது அவை...
தொகுதி மறுவரையறை: திமுகவின் மௌனம் ஏன்? இஸ்லாமியர்களின் வாக்குரிமை குறித்த ஆனந்த் ஸ்ரீனிவாசனின் அனல் பறக்கும் கேள்விகள்!
மக்களவை தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் திமுகவின் தெளிவற்ற நிலைப்பாடு தமிழக...
கோட் படத்தில் சினிமா டிக்கெட் விற்றவர்கள் ஜனநாயகன் படம் வந்தபோது மந்திரியாகிவிட்டார்கள்: சீமான் கடும் தாக்கு!
"கோட் (GOAT) படத்தில் பிளாக் டிக்கெட் விற்றவர்களெல்லாம் இன்றைக்குச் 'ஜனநாயகம்' படம்...
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம்
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்...
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி.
மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்று முதல் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா மற்றும் தொரோனா வைரஸ் தொற்று வெகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக...
சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் – ஸ்டாலின்
சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி. ஆர். பி. எப் ஆட்சேர்க்கான கணினி தேர்வை...
கடத்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது – 190 சவரன் பறிமுதல்
கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்து சென்ற இரண்டு பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் 190 சவரன் தங்க...
கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட...
தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் – பிரதமர் மோடி
தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி.
தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் ராமகிருஷ்ணா மடத்தின் 125- வது ஆண்டு விழா...
