subhapriya
Exclusive Content
பிரத்யேகமாக பாம்புக்கடிக்கு சிறப்பு மையம் ரெடி…அரசு திட்டம்…
பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய...
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!
கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும்...
அன்புமணி தலைமையில் தியாகராய நகரில் போட்டி நிர்வாகக் குழு கூட்டம்
ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது என ராமதாஸ் கூறிய...
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்…
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பர் கைது...
நாளை பொது வேலை நிறுத்தப் போராட்டம்!
நாளை ஜூலை 9-ல் நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம்...
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம்
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்...
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி.
மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்று முதல் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா மற்றும் தொரோனா வைரஸ் தொற்று வெகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக...
சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் – ஸ்டாலின்
சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி. ஆர். பி. எப் ஆட்சேர்க்கான கணினி தேர்வை...
கடத்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது – 190 சவரன் பறிமுதல்
கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்து சென்ற இரண்டு பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் 190 சவரன் தங்க...
கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட...
தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் – பிரதமர் மோடி
தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி.
தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் ராமகிருஷ்ணா மடத்தின் 125- வது ஆண்டு விழா...