subhapriya
Exclusive Content
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!
அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும்...
‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…
மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை...
சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா...
வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…
நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன்...
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம்
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்...
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி
மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி.
மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்று முதல் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா மற்றும் தொரோனா வைரஸ் தொற்று வெகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக...
சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் – ஸ்டாலின்
சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி. ஆர். பி. எப் ஆட்சேர்க்கான கணினி தேர்வை...
கடத்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது – 190 சவரன் பறிமுதல்
கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்து சென்ற இரண்டு பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் 190 சவரன் தங்க...
கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட...
தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் – பிரதமர் மோடி
தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி.
தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் ராமகிருஷ்ணா மடத்தின் 125- வது ஆண்டு விழா...
