subhapriya

Exclusive Content

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

மேகதாது அணை வருதோ இல்லையோ… நாம என்ன பண்றோம்? தமிழ்நாடு யோசிக்க வேண்டிய கசப்பான உண்மை!

மேகதாது விவாதம் தாண்டி நீர் மேலாண்மையில் கவனம் தேவை: தமிழ்நாட்டிற்குத் தேவை...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் – முதல்வர் அதிரடி உத்தரவு!

​தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பல்வேறு...

“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...

கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடகாவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. கர்நாடாக தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். மே 24ம் தேதியுடன் கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை...

இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று

இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,151 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த 152 நாட்களில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில்...

கர்நாடகத்தில் தேர்தல் எப்போது? இன் று அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று(29.03.2023) காலை 11.30 மணிக்கு புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் உள்ள...

ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் பயிற்சியாளர் மரணம்

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு. அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிர் இழந்து இருப்பதாக தகவல். ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன்...

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி

தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து...

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர்...