subhapriya

Exclusive Content

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…

பூங்கா(பார்க்)  இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...

திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி,  தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...

கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடகாவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. கர்நாடாக தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். மே 24ம் தேதியுடன் கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை...

இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று

இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,151 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த 152 நாட்களில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில்...

கர்நாடகத்தில் தேர்தல் எப்போது? இன் று அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று(29.03.2023) காலை 11.30 மணிக்கு புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் உள்ள...

ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் பயிற்சியாளர் மரணம்

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு. அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிர் இழந்து இருப்பதாக தகவல். ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன்...

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி

தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து...

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர்...