subhapriya

Exclusive Content

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

கும்பகோணம்: வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை...

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48...

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த்...

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.​2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக...

எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில்...

கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடகாவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. கர்நாடாக தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். மே 24ம் தேதியுடன் கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை...

இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று

இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,151 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த 152 நாட்களில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில்...

கர்நாடகத்தில் தேர்தல் எப்போது? இன் று அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று(29.03.2023) காலை 11.30 மணிக்கு புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் உள்ள...

ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் பயிற்சியாளர் மரணம்

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு. அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிர் இழந்து இருப்பதாக தகவல். ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன்...

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி

தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து...

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர்...