vairamani
Exclusive Content
வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர்...
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…
கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...
முதலிரவு முடிந்ததும் தப்பி ஓடுவது வழக்கம்! 50 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்
ஒரு திருமணம் செய்யவே பல ஆண்டுகளாக வரன் தேடி அலைந்து வருவோர் இருக்க, கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணம் நகைகளை வாரி சுருட்டிக்...
காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி
காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனை பெண்ணின் உறவினர் வெட்டி படுகொலை செய்து விட, அந்த இளம் பெண் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சிக்க, அதில் உயிர் பிழைத்து விட, பின்னர் தூக்கிட்டு...
ரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை
பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் ....
இயக்குநர் வெற்றிமாறன் உதவியாளர் கார் மோதி மரணம்! துணைநடிகர் கைது
திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் சரண்ராஜ் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் மது போதையில் காரை ஓட்டிச் சென்று துணை நடிகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.சென்னையில் மதுரவாயல் தனலட்சுமி தெருவில் வசித்து...
விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்
நடிகர்கள் கோடு போட்டாலே ரசிகர்கள் ரோடு போட்டு விடுவார்கள். அதிலும் விஜய் ரோடு போடுவதற்கு தயாராகி விட்டதால் சும்மா விடுவார்களா ரசிகர்கள்.
’விரைவில் மதுரையில் மாநாடு’ என்று போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டார்கள்.குறிப்பிட்ட காலத்திற்குப்...
ஜூலை -1 முதல் மின் கட்டணம் உயர்கிறதா?
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவலால் தமிழக மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியமோ, தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கின்ற மின்சார...
