Veera
Exclusive Content
3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!
கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக...
சென்னையில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம்
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில்...
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர்...
1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று...
2025-ல் தமிழ் சினிமாவின் Re – release சாதனைகள்!
2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்ததென்றே கூறலாம்....
காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:
சென்னை ,ஆகஸ்ட் 24: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை.அணைகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக...
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தகவல்:
சென்னை ஆகஸ்ட் 24: “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா “ஆலய திருவிழாவையொட்டி நாளை முதல் 850 சிறப்பு பேருந்துகள்...
அடுத்தவர் மனைவிக்கு பாலியல் இச்சை – கூலித் தொழிலாளி கொலை
சங்ககிரி அருகே அடுத்தவர் மனைவியை பாலியல் இச்சைக்கு அழைத்த நெசவு கூலித் தொழிலாளியை ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கஸ்தூரிபட்டி பகுதியைச்...
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம்...
லாட்டரியால் வந்த வினை:மனைவியை கொன்ற கணவன் தற்கொலை:
பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை ...
பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள சென்னியப்பா பிள்ளை என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருபவர் காளிமுத்து (65), இவரது மனைவி ராஜேஸ்வரி (60)....
பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் கைது:
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது: கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர்...
