Veera

Exclusive Content

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...

5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை:தென்மலை பகுதியில் அதிர்ச்சி:

சிவகிரி அருகே 5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை கைது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா என்பவரது மகன் முனியாண்டி. பெயிண்டிங் வேலை...

ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் – 7 பேர் கைது

ஐதராபாத்தில் கஞ்சா போதையில் சகோதரர்களை கத்தியை காட்டி மிரட்டி மைனர் பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாப்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த சிறுமி...

தமிழக முதல்வரின் “போதை இல்லா தமிழகம்” :தீவிர சோதனை: 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்:

பட்டரவாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது:தமிழக முதல்வரின் "போதை இல்லா தமிழகம்" என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு...

youtube மூலம் இயற்கை அலுவலர் :மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: பரிதாபமாக உயிரிழந்த மனைவி..

போச்சம்பள்ளி அருகே Youtube பார்த்து இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க முயற்சித்த இயற்கை ஆர்வளரால் பரிதாபமாக உயிரிழந்த மனைவி..கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் - தனலட்சுமி என்பவருக்கு...

சென்னை திருநின்றவூர் அருகே இரயில் தண்டவாளம் விரிசல் – விரைவு ரயில் போக்குவரத்து பாதிப்பு:

சென்னை திருநின்றவூர் அருகே இரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதால் விரைவு ரயில் போக்குவரத்து பாதிப்பு:சென்னை திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் போடி நாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வரும்...

திமுகவினரை அவதூறாக பேசியவர்கள் :நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல்:

திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு:தமிழக முதலமைச்சரையும் அமைச்சர்,உதயநிதி ,கனிமொழி ஆகியோரை அவதூறாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி...