Veera

Exclusive Content

கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!

மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை,...

பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் தப்பியோடிய கைதி 24 மணி நேரத்தில் கைது

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வாசலிலேயே போலீசாரை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிய பிரபல...

ஆளுநர் அந்த வேலைலை மட்டும் பார்க்கட்டும்; எந்த அழுத்தத்திற்கும் விஜய் அரசு அடிபணியாது – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடிப் பேட்டி!

​திமுக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது என்றும், எடப்பாடி, ஸ்டாலின்...

திமுக பிரமுகர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,...

மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வென்றே தீர வேண்டும் – செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக...

பேருந்து வசதியின்றி தவிப்பு.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் சைக்கிள் வழங்கிய ‘கேபிஒய்’ பாலா!

பள்ளி நேரத்திற்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் தினமும் காலதாமதமாக வந்து...

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொதுமக்கள் வேதனை

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு - பொதுமக்கள் வேதனை சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் வாகன திருட்டு அதிகரித்து வருவதாக...

சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்

சென்னை - பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம் சென்னை பெங்களூரு இடையே 262 கி.மீ தூரம் கொண்ட பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள்...

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்,ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:புதுடெல்லி ஆகஸ்ட் 22:கடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டமாக...

2024 ஜனவரி 7 மற்றும் 8 உலக முதலீட்டாளர்கள் மாநாடு – தமிழக அரசு அறிவிப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிலதிபர்களுக்கு அழைப்பு - தமிழ்நாடு அரசு உயரதிகாரிகள் தகவல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...

மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் சட்டத்தின் பெயர்களை ஹிந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த...

கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்

கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம் மதுரவாயலில் இரும்பு ராடால் தாக்கி மகன் படுகொலை, செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் மன உளைச்சல் காரணமாக தாயே அடித்து கொன்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மதுரவாயல்...