Veera
Exclusive Content
குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள்...
பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக – வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்
நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும்...
“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம்...
விஜயை மிரட்டிய அமித்ஷா! காங்கிரசை கைவிடும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மத்திய பாஜக அரசு விரும்பாது...
சின்னத்திரை நடிகை லீலா காலமானார்!!
இளம் நடிகை லீலா் உடல்நலக்குறைவு காரணமாக காலமானாா்.சின்னத்திரை நடிகையான ராஷ்மி லீலா...
விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!
காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை...
டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி
டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி களமிறங்க உள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள்...
வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை-திருவள்ளூர் கலெக்டர்
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதை பெறுவதற்கு, பொதுப்பிரிவு இளைஞர்கள் தங்கள்...
திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024)...
பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்
ஆவடி பேருந்து பணிமனையில் மக்களிடம் குறைகளை கேட்டு பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்ஆவடி, அம்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 99 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.வேலை...
போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி
போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில்
வேலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (45) என்பவர் கடந்த வருடம் ஏப்ரல்...
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு ஊழியர்கள்!
ஆவடியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த 08-01-2024 இன்று முதல் 11-01-2024 வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி மத்திய அரசின் திண் ஊர்தி தொழிற்சாலை,...
