Veera

Exclusive Content

“முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல!” – கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு அர”சியல் தளங்களில் குவியும் கடுமையான விமர்சனங்கள்!

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள்...

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு...

மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை...

போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத்...

ரஷ்யாவில் வினோதம்: ரோபோக்களுக்கு நடந்த உலகளாவிய முதல் திருமணம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனிதர்களைப் போலவே இரண்டு...

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தொடரும் அவலம்: குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் தவிப்பு – அலட்சியமாகச் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஆவடி குடியிருப்பு பகுதிகளில், அடிப்படை...

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி களமிறங்க உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள்...

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை-திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதை பெறுவதற்கு, பொதுப்பிரிவு இளைஞர்கள் தங்கள்...

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி  மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024)...

பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்

ஆவடி பேருந்து பணிமனையில் மக்களிடம் குறைகளை கேட்டு பேருந்துகள் இயங்குவதை ஆய்வு செய்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர்ஆவடி, அம்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 99 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.வேலை...

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் வேலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (45) என்பவர் கடந்த வருடம் ஏப்ரல்...

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு ஊழியர்கள்!

ஆவடியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த 08-01-2024 இன்று முதல் 11-01-2024 வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி மத்திய அரசின் திண் ஊர்தி தொழிற்சாலை,...