Veera
Exclusive Content
திருமாவளவனின் மாஸ்டர் பிளான்… டி.டி.வி.தினகரன் கொடுத்த புதிய அரசியல் கமெண்ட்!
"பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று...
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி...
நாசாவிடம் அடையாளம் காண முடியாத விசித்திரமான பொருட்கள்: மர்மம் தொடர்கிறது!
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பிரபஞ்ச ரகசியங்கள் குறித்த தேடல் மனித வரலாற்றில்...
“உங்கள் நாகரிக அரசியலுக்கான விலையை மக்கள் அனுபவிக்கிறார்கள்!” – முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக ஆதரவாளரின் பகிரங்கக் கடிதம்
கரூரில் முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்து...
ஒரு மன்னிப்புக் கூட கேட்க மனமில்லை; வசனகர்த்தா கொடுத்த ஸ்கிரிப்ட்!” – முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த ஜெயக்குமார்!
"கரூருக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், வழக்கம் போலத் தனது வசனகர்த்தா எழுதிக்...
திமுக, அதிமுகவைக் கூட்டு களவாணி எனச் சொல்லும் விஜய்தான் உண்மையான எம்.எல்.ஏ களவாணி!” – டி.டி.வி.தினகரன் தாக்கு
"எதிர்க்கட்சிகளைச் சுரண்டுவதை விடுத்து மக்கள் பிரச்சினைகளில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த...
குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த கமலா (27) என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள்...
வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெங்களூரு நகரில் பெங்களூரு நகர கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு 50 லட்சம் கடன் வாங்கிய சாயிஸ்தா பானு (48) மற்றும் முகமது முனாய்த் உல்லா தம்பதியினர் இதுவரை 95 லட்சம் வரை...
ஆவடியில் ராம்ராஜ் காட்டன் நிறுவன புதிய ஷோரூம் திறப்பு விழா – பிரமாண்டமான சலுகைகள் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் வேட்டி மற்றும் சட்டைகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் தனது விற்பனையகத்தை திறக்கப்பட்டு, சிறப்பாக வேட்டி சட்டைகளை விற்பனை செய்து...
பேரழிவு நச்சுகள் உள்ளதால் வீராணம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
“காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக...
சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் ஓரினசேர்க்கை விவகாரத்தில் கொலை!
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள Oyo விடுதியில் வாஞ்சிநாதன் மற்றும் லோகேஷ் இருவரும் அறை எடுத்து தங்கி மது அருந்தி உள்ளனர். போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே வாஞ்சிநாதன் லோகேஷ் கழுத்தை நெரித்து...
செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்!
மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் மற்றும் பணிகள் முடியும் வரை சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்....
