Veera

Exclusive Content

விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!

காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை...

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

பொங்கல் பண்டிகை காரணமாக நாளை 13ம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் தமிழக...

குறைந்த நேரத்தில் பைபிளில் உள்ள 100 வசனங்களை கூறி 2 சிறுமிகள் சாதனை!

சென்னை முகப்பேரை சேர்ந்த இன்ப நேசன், லூர்துமேரி மகள்களான செரில் நேசன், ஷெர்லி ஜாஸ்லின் இருவரும் இணைந்து 4 நிமிடம் 34 வினாடிகளில் பைபிளில் உள்ள 100 வசனங்களை அதிவேகமாக மனப்பாடமாக அதிவேகமாக...

ரூ.29 லட்சத்தில் ஆம்புலன்ஸ் – ஆவடி மாநகராட்சியில் ஒப்படைப்பு!

கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று  ரூ.29 லட்சத்தில் ஆம்புலனஸ் ஒன்றினை சா.மு.நாசர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆவடி மாநகராட்சியில் 7 நகர்புற சுகாதார நிலையம்...

போலி ஆவண பத்திரப்பதிவுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது – அரசுக்கு கோரிக்கை!

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சார்ந்த புஷ்பா என்பவர் ஆவடி டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 1.10.2021 ஆண்டு உடன் பிறந்த அண்ணன் நடராஜன் எங்களது அம்மாவின்...

தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது!

5 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஆவடி காவல் ஆணையரகம் அதிரடியாக கைது செய்தது!ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் பரமேஸ்வரி என்பவர் கொடுத்த புகார் மனுவில்,அம்பத்தூர் பாடி லுகாஸ்...

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை!

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு, நில பிரச்சனை தீர்வு பிரிவில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவர் 19.05.2023- அன்று புகார் ஒன்றினை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,தன் சொந்த உழைப்பில்...