Veera

Exclusive Content

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

மது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் கைது திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 55. மேளம் அடிக்கும் பணி செய்து வரும் இவர் நேற்று முன்தினம்...

அம்பத்தூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி!

பரபரப்பான அம்பத்தூர்  தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் அத்திப்பட்டு சிக்னல் அருகே தண்ணி லாரிக்கு எதிரே  ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதில் ...

ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம்...

ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன்  மாணவர்கள் பேரணி!

ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி 3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன்...

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலையில், முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடிய தனியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பக்தவத்சலம் பெண்கள் தனியார் கல்லூரியில்...