Veera
Exclusive Content
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு
மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து...
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம்...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில்...
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10...
ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...
தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…
சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று...
மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது
மது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் கைது
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 55. மேளம் அடிக்கும் பணி செய்து வரும் இவர் நேற்று முன்தினம்...
அம்பத்தூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி!
பரபரப்பான அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் அத்திப்பட்டு சிக்னல் அருகே தண்ணி லாரிக்கு எதிரே ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதில் ...
ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம்...
ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பேரணி!
ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...
சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!
சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி 3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன்...
ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!
தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலையில், முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடிய தனியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பக்தவத்சலம் பெண்கள் தனியார் கல்லூரியில்...
