Veera

Exclusive Content

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – கொடிமரத்தின் கீழ் 150 ஆண்டுகள் பழமையான செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில்...

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில்...

 இன்ஸ்டா, பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உங்களை அடிமையாக்க ‘மெட்டா’ போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி குற்றச்சாட்டு!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக ஊடகங்களான...

ஐடி துறையை உலுக்கும் ஏஐ (AI) அலை: 2026-க்குள் 50,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அலை...

21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான...

இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை...

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

மது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் கைது திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 55. மேளம் அடிக்கும் பணி செய்து வரும் இவர் நேற்று முன்தினம்...

அம்பத்தூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி!

பரபரப்பான அம்பத்தூர்  தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் அத்திப்பட்டு சிக்னல் அருகே தண்ணி லாரிக்கு எதிரே  ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதில் ...

ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம்...

ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன்  மாணவர்கள் பேரணி!

ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி 3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன்...

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலையில், முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடிய தனியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பக்தவத்சலம் பெண்கள் தனியார் கல்லூரியில்...