Veera
Exclusive Content
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு
மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து...
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம்...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில்...
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10...
ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...
தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…
சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று...
உதகையில் உறை பனிப்பொழிவு அதிகரிப்பு!
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி மாதம் வரை உறைபணியின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு...
செங்கம் பேரூராட்சியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு!
செங்கம் பேரூராட்சியில் மூன்று வார்டுகளை கொண்ட தோக்கவாடி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சியில் 3 வார்டுகளைக் கொண்ட பகுதி தோக்கவாடியில்...
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும்...
75வது ஆண்டு குடியரசு தினத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகள்!
இந்தியா முழுவதும் குடியரசு தினத்திற்காக அரசு விடுமுறை அளித்தாலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. கட்டாயத்தின் பேரில் ஊழியர்களை வேலை செய்ய சொல்வது...
சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள்-விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோடையை எதிர்கொள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள் வழங்கப்பட்டனதமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தற்போதே துவங்கியுள்ள நிலையில் ஆவடி அடுத்த அம்பத்துார் பகுதியில் சென்னை கிழக்கு...
சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு...A1 கேட்டகிரி ரவுடி இரண்டு பேர் கைது..
சென்னை பாடி குப்பம் பகுதியில் நேற்று கல்லூரி மாணவனை இரண்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பித்துச்...
