Veera
Exclusive Content
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...
“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...
உதகையில் உறை பனிப்பொழிவு அதிகரிப்பு!
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி மாதம் வரை உறைபணியின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு...
செங்கம் பேரூராட்சியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு!
செங்கம் பேரூராட்சியில் மூன்று வார்டுகளை கொண்ட தோக்கவாடி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சியில் 3 வார்டுகளைக் கொண்ட பகுதி தோக்கவாடியில்...
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும்...
75வது ஆண்டு குடியரசு தினத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகள்!
இந்தியா முழுவதும் குடியரசு தினத்திற்காக அரசு விடுமுறை அளித்தாலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. கட்டாயத்தின் பேரில் ஊழியர்களை வேலை செய்ய சொல்வது...
சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள்-விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோடையை எதிர்கொள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள் வழங்கப்பட்டனதமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தற்போதே துவங்கியுள்ள நிலையில் ஆவடி அடுத்த அம்பத்துார் பகுதியில் சென்னை கிழக்கு...
சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
சென்னையில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு...A1 கேட்டகிரி ரவுடி இரண்டு பேர் கைது..
சென்னை பாடி குப்பம் பகுதியில் நேற்று கல்லூரி மாணவனை இரண்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பித்துச்...
