Veera
Exclusive Content
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...
“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...
லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல்!
சென்னை அம்பத்தூர் அருகே முகப்பேர் கிழக்கு பகுதியில் பாபு சிங் என்பவர் பிளாஸ்டிக் மற்றும் எசன்ஸ் பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ம் தேதி இவரின் கடைக்கு...
மத பேதமின்றி நல்லிணக்க உறுதிமொழி
ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மத பேதமின்றி அனைவராலும் நல்லிணக்க உறுதிமொழி ஏற்க்கப்பட்டதுஆவடி மாநகராட்சி அருகில் கலைஞர் திடலில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற...
சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே
சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாதுசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கம் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.சென்னை...
ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற...
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!!
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (TETO-JAC) சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்...
ஆவடி அருகே 75ஆவது குடியரசு தினத்தில் தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் 75வது குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள்...
