Veera
Exclusive Content
தீபாவளி சீட்டு நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிய ஏபிஆர் அல்தாப்: திருவண்ணாமலையில் 200-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் எஸ்பி அலுவலகம் முற்றுகை!
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 'ஏபிஆர்' என்ற நிறுவனத்தின் பெயரில்...
“நீ செத்தா சாவு!” கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்: ஈரோட்டில் பெற்ற தாய் தூக்கிட்டுத் தற்கொலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத்...
18 பேர் உயிரிழக்கக் காரணமான அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர்கள் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுத் தள்ளுபடி!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா...
கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!
மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை,...
பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் தப்பியோடிய கைதி 24 மணி நேரத்தில் கைது
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வாசலிலேயே போலீசாரை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிய பிரபல...
ஆளுநர் அந்த வேலைலை மட்டும் பார்க்கட்டும்; எந்த அழுத்தத்திற்கும் விஜய் அரசு அடிபணியாது – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடிப் பேட்டி!
திமுக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது என்றும், எடப்பாடி, ஸ்டாலின்...
பேஸ்புக் மூலம் தொழிலதிபரிடம் 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் அதிரடி கைது
பேஸ்புக் மூலம் ஆசை வார்த்தை கூறி சேலம் தொழிலதிபரை நெல்லைக்கு வரவழைத்து 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடி கைது; கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல்.புகார்...
காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை – ஐந்து ரவுடிகள் கைது
காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை - ஐந்து ரவுடிகள் கைதுசென்னை காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை குற்றவாளியை பழி தீர்க்க வந்த ஐந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு...
நீதித்துறை அதிகாரம் – ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி கருத்து!
நீதித்துறை அதிகாரம் என்பது யாருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாதது என நீதிபதிகள் நினைக்க கூடாது என ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் குறிப்பிட்டுள்ளார்.அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின்...
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு!
ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், Ball - வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு 2...
எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்… நெட்டிசன்கள் கருத்து
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வரவுள்ள நிலையல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் காலம் பார்க்காமல், தூக்கத்தை குறைத்துக் கொண்டு கடுமையாக உழைத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.விரைவில்...
இவ்வளவுதான்… இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள்! இரண்டு பேர் வாங்குகிறார்கள்! – வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்
இந்தியாவை இரண்டு பேர் விற்பனை செய்கிறார்கள், இரண்டு பேர் வாங்குகிறார்கள் - இவ்வளவுதான் இந்தியா... யார் விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? என்று நாட்டு மக்களக்கு தெரியும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்...
