Veera

Exclusive Content

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...

பேஸ்புக் மூலம் தொழிலதிபரிடம் 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் அதிரடி கைது

பேஸ்புக் மூலம் ஆசை வார்த்தை கூறி சேலம் தொழிலதிபரை நெல்லைக்கு வரவழைத்து 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடி கைது; கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல்.புகார்...

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை – ஐந்து ரவுடிகள் கைது

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை - ஐந்து ரவுடிகள் கைதுசென்னை காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை குற்றவாளியை பழி தீர்க்க வந்த ஐந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு...

நீதித்துறை அதிகாரம் – ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி கருத்து!

நீதித்துறை அதிகாரம் என்பது யாருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாதது என நீதிபதிகள் நினைக்க கூடாது என ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் குறிப்பிட்டுள்ளார்.அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின்...

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு!

ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், Ball - வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு 2...

எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்… நெட்டிசன்கள் கருத்து

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வரவுள்ள நிலையல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் காலம் பார்க்காமல், தூக்கத்தை குறைத்துக் கொண்டு கடுமையாக உழைத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.விரைவில்...

இவ்வளவுதான்… இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள்! இரண்டு பேர் வாங்குகிறார்கள்! – வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்

இந்தியாவை இரண்டு பேர் விற்பனை செய்கிறார்கள், இரண்டு பேர் வாங்குகிறார்கள் - இவ்வளவுதான் இந்தியா... யார் விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? என்று நாட்டு மக்களக்கு தெரியும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்...