Veera
Exclusive Content
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு
மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து...
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம்...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில்...
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10...
ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...
தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…
சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று...
பொய்களை கூறி வருகிறீர்கள்! – மோடிக்கு கார்கே கடிதம்
பொய்களை கூறி வருகிறீர்கள்! - மோடிக்கு கார்கே கடிதம்மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பிரிவினை மற்றும் வகுப்புவாத பேச்சுகளை பேசிய நபராக மட்டுமே மக்களால் அறியப்படுவார்!! - பிரதமர்...
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட இரண்டு பெயரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும்...
கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
வெப்பமண்டலமாக மாறும் அபாய நிலையில் உள்ள கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில்...
தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை
தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கைஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த ரவுடிகள் வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில்...
நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி...
கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை...
