Veera

Exclusive Content

மேகதாது அணை கட்டப்பட்டால் அரிசி விலை ₹300 ஆகும்? – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையைக் கட்டிவிட்டால் தமிழகத்திற்கு நீர் வரத்து...

12 நிமிடத்தில் கணித உலக சாதனை: மிரள வைத்த பொள்ளாச்சி 7 வயது சிறுவன்

பொள்ளாச்சியில் 1 முதல் 1000 வரையிலான கணித வாய்ப்பாடுகள் மற்றும் கடினமான...

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரைபேரம் பேசுவதற்காகக் கார்ப்பரேட்...

அதிகாரிகளின் தவறான தகவலால் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் முதல்வர்: உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து சாடல்

அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களால்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின்...

“ஆணவம் அழிவிற்கு வழி!” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

‘ஆணவம் அழிவிற்கு வழி’ என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு...

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம்...

பொய்களை கூறி வருகிறீர்கள்! – மோடிக்கு கார்கே கடிதம்

பொய்களை கூறி வருகிறீர்கள்! - மோடிக்கு கார்கே கடிதம்மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பிரிவினை மற்றும் வகுப்புவாத பேச்சுகளை பேசிய நபராக மட்டுமே மக்களால் அறியப்படுவார்!! - பிரதமர்...

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட இரண்டு பெயரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும்...

கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

வெப்பமண்டலமாக மாறும் அபாய நிலையில் உள்ள கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில்...

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கைஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த ரவுடிகள் வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில்...

நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி...

கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை...