Veera

Exclusive Content

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...

பொய்களை கூறி வருகிறீர்கள்! – மோடிக்கு கார்கே கடிதம்

பொய்களை கூறி வருகிறீர்கள்! - மோடிக்கு கார்கே கடிதம்மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பிரிவினை மற்றும் வகுப்புவாத பேச்சுகளை பேசிய நபராக மட்டுமே மக்களால் அறியப்படுவார்!! - பிரதமர்...

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட இரண்டு பெயரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும்...

கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

வெப்பமண்டலமாக மாறும் அபாய நிலையில் உள்ள கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில்...

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கைஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த ரவுடிகள் வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில்...

நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி...

கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை...