Veera
Exclusive Content
அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!
தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட...
ஓபிஎஸ் திமுக கூட்டணி! அன்புமணி தனிச்சு நிற்கப்போறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, அன்புமணி போட்டியிட வேண்டும்....
பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!
பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...
மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...
இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...
த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...
பொய்களை கூறி வருகிறீர்கள்! – மோடிக்கு கார்கே கடிதம்
பொய்களை கூறி வருகிறீர்கள்! - மோடிக்கு கார்கே கடிதம்மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பிரிவினை மற்றும் வகுப்புவாத பேச்சுகளை பேசிய நபராக மட்டுமே மக்களால் அறியப்படுவார்!! - பிரதமர்...
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட இரண்டு பெயரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும்...
கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
வெப்பமண்டலமாக மாறும் அபாய நிலையில் உள்ள கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில்...
தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை
தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கைஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த ரவுடிகள் வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில்...
நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி...
கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை...