Homeசெய்திகள்ஆவடிதொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

-

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த ரவுடிகள் வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 52 ரவுடிகளின் மீது போலீசார் 01.05.2024-ம் தேதி இரவு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை
இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 எதிரிகளும், கொலை முயற்ச்சி வழக்கில் தொடர்புடைய 6 எதிரிகளும், சரித்திர பதிவேடு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 44 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று கடும் நடவடிக்கைகள் தொடரும் என காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

MUST READ