Veera

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்

அயப்பாக்கம்  5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் மிக கோலாகலமாக கொண்டாடபட்ட 5000 பெண்கள்...

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது மாணவர்கள் தங்களது திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்சூரியன் எப்எம் சார்பில் சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வரூபம், கேஜிஎஃப்,...

தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி

தீப விளக்கின் தீ ஆடையில் பற்றி எரிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் சுஹாசினி (9). கடந்த 2ஆம் தேதி...

விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்!

ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.சென்னை புறநகர் பகுதியானஆவடி,  காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா...

தலைமறைவு குற்றவாளி நான்கு ஆண்டுகள் கழித்து கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் 30, தொழிலாளியான இவர் மாம்பழஞ்சி பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் மது...

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மன்னிப்பு கேட்க போலீசார்!

வேதாரண்யம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் நான்கு இளைஞர்கள்...