Veera
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
நோபல் உலக சாதனை படைத்த சமத்துவ பொங்கல்
அயப்பாக்கம் 5000 பெண்கள் இனைந்து 1500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல்
ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் மிக கோலாகலமாக கொண்டாடபட்ட 5000 பெண்கள்...
மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி
மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது மாணவர்கள் தங்களது திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்சூரியன் எப்எம் சார்பில் சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வரூபம், கேஜிஎஃப்,...
தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி
தீப விளக்கின் தீ ஆடையில் பற்றி எரிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் சுஹாசினி (9). கடந்த 2ஆம் தேதி...
விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்!
ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.சென்னை புறநகர் பகுதியானஆவடி, காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா...
தலைமறைவு குற்றவாளி நான்கு ஆண்டுகள் கழித்து கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் 30, தொழிலாளியான இவர் மாம்பழஞ்சி பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் மது...
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மன்னிப்பு கேட்க போலீசார்!
வேதாரண்யம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் நான்கு இளைஞர்கள்...
