Veera
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள்!
தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் செங்கம் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில்...
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர்...
மாணவர்களுக்கான ஓவிய போட்டி நாளை
பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவிய போட்டி.சூரபட்டில் நாளை நடைபெறுகிறது. சூரியன் எப் எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென்ன மெகா ஓவியப் போட்டி நாளை நடக்கிறது.பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சூரியன் எப்...
ஆன்லைன் சூதாட்டம் தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர்...
திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை – தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு
திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை.ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ₹4000 வழங்கப்பட்டது.மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில்...
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக கட்டப்பட்ட மைதானம் திறப்பு விழாவிற்கு தயார்!
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,...
