Veera

Exclusive Content

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

எந்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் திருந்தவே திருந்தாது...

குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள்...

பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் செங்கம் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில்...

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற  மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர்...

மாணவர்களுக்கான ஓவிய போட்டி நாளை

பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவிய போட்டி.சூரபட்டில் நாளை நடைபெறுகிறது. சூரியன் எப் எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென்ன மெகா ஓவியப் போட்டி நாளை நடக்கிறது.பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சூரியன் எப்...

ஆன்லைன் சூதாட்டம்  தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர்...

திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை – தங்கம் தென்னரசு

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை.ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ₹4000 வழங்கப்பட்டது.மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில்...

அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டிற்காக கட்டப்பட்ட மைதானம் திறப்பு விழாவிற்கு தயார்!   

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,...