Veera

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்-கணவன் மனைவி ஒரே நாளில் மரணம்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்.இக்கால சந்ததிகளுக்கு தேவையான செய்தி ஆவடி அருகே ஒரே நாளில் வயதான தம்பதியினர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆவடி காமராஜ் நகர் பகுதி 6...

பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன்...

பிஜேபி பிரமுகர் பொன். பாஸ்கர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் புகார்!

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர்கள் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.சென்னை அடுத்த மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி/30.இவர் மணலி புது...

ஊழியர்களை முதலாளி ஆக்கிய ஐடி நிறுவனம்!

தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கார் அன்பளிப்பு சென்னையில் செயல்பட்டு வரும் Ideas 2 என்ற ஐடி நிறுவனம், பணிமூப்பு அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 50 பேரை...

ஆவடியில் மூன்றாவது கண் முடங்கியது

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் முடங்கியது மூன்றாவது கண் பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி தற்போது பழுதடைந்துள்ளது.சிசிடிவி கேமராக்களை மீண்டும் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைஆவடி காவல் ஆணையரகம் கடந்த இரண்டு...

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்!

மக்களுடன் முதல்வர்  திட்டத்தின் கீழ்  மக்கள் குறை தீர்ப்பு முகாம் 03/01/2024  அன்று புதன்கிழமை ஆவடி மிட்டனமல்லி பகுதி சமுதாய  கூடத்தில்  2,3,4  வார்டு சார்பாக  நடைபெற உள்ளது. இந்த முகாமில்  மக்கள்  தங்கள்...