Veera

Exclusive Content

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும்...

ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…

ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்...

“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை...

ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்று 47-வது நாளை எட்டியுள்ள...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச்...

தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation)...

அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன்...

சிவகாசியில் ₹400 கோடிக்கு காலண்டர் விற்பனை – அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

சிவகாசியில் ₹400 கோடிக்கு காலண்டர் விற்பனை நடந்துள்ளது. ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் போதும், வீடுகள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முதன்மையாக இருப்பது தினசரி காலண்டர்கள் மற்றும்...

“சாதனைகளுக்கு காரணமானவர்கள் மாணவர்கள்” – பிரதமர் மோடி பேச்சு

இந்த சமூகம் மாணவர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. வரலாற்றில் பல மாற்றங்களும், சாதனைகளுக்கும் மாணவர்களே காரணமானவர்களாக திகழ்கின்றனர் என திருச்சியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.திருச்சி பாரதிதாசன் பல்கலை.,க்கு வந்த...

பேருந்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர்!

ஆவடி பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான  குளிரூட்டப்பட்ட ஓய்வறையை சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழக ஆவடி கிளை...

யுபிஐ பணப் பரிவர்த்தனை அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்..

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்-நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடுயுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன!ஓராண்டுக்கு மேல்...

47-வது புத்தகக் காட்சி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் புத்தகக் காட்சி புதன்கிழமை ஜனவரி 3 தொடங்கி ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கம் சாா்பில் 47-வது ‘சென்னை புத்தகக் காட்சி -...