Veera

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா!

100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா அமல்படுத்தப்பட்டுள்ளது.கிராமப்புற மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு...

ஊழல் குற்றச்சாட்டு! பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தல்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இடைக்கால குழு அமைக்க வேண்டும்! என டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில்...

தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? – டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

அரசு பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி ஒதுக்கீடு. தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டரில்...

உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடலுக்கு அரசு மரியாதை

உடல் தானம் செய்யப்பட்ட பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செய்தனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன். திருத்தணி ஒன்றியத்தில் உள்ளது கார்த்திகேயபுரம் ஊராட்சியில் நேதாஜி நகர் பகுதியில்...

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை தொடர் விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் நலன்...

2 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது – மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்!

பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள...