Veera

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

சென்னை பாடி பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு!

சென்னை பாடியில் கொரட்டூர், பட்டரவாக்கம் சாலை வழியாக செல்லும்  மத்திய கிழக்கு பிரதான சாலை அமைந்துள்ளது. இது  வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் செல்லக்கூடிய பிரதான சாலை என்பதால் எந்நேரமும் வாகனங்கள் சென்றவண்ணம்...

கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்

கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்....பெருமாளின் ஆசியாக கருதிய கேப்டனின் குடும்பம்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலம் சென்னை தீவு திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக...

ஆன்லைன் மூலம் பணம் மோசடி – ஒருவர் கைது!

சென்னை ஆவடியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் அபிதா. அவருக்கு சில நாட்களுக்கு முன், 'டெலிகிராம்' செயலி லிங்க் மூலம், பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக அவரது மொபைல் போனுக்கு ஒரு...

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதன் (36). தனியார் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா...

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் சிறார் கும்பல் அட்டூழியம்!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் நடந்து சென்ற நபரை கஞ்சா போதையில் சிறார் கும்பல் மாமூல் கேட்டு வழிமறித்து தாக்கக்கூடிய பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.தினமும் மாலை...

மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர், திருவாரூர்,...