Veera

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காக !!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைக்கிறார்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...

தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன்

தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன் !!! தை பிறக்கப்போகிறது, மக்கள் இப்போதே பொங்கலுக்கு தயாராகிவிட்டனர். பொங்கல் என்றால் கரும்பும், ஜல்லிக்கட்டும் இல்லாமலா இருக்கும்..அது தமிழரின் அடையாளங்களில் பிரிக்க முடியாத அம்சங்கள். ஜல்லிக்கட்டு...

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் – 8-கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர் பகுதியில் 8-கிலோ கஞ்சா பறிமுதல், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் குற்றவாளி கைது..ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயு கசிவு – அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டுமென டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் இணைய தளத்தில் வலியுறுத்தியுள்ளார். அவர்...

GOLDEN AGE COMING SOON!!!!!மாற்றம் ஒன்றே மாறாதது

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று..தவறாமல் படியுங்கள்...2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?என்னென்ன தொழில்கள் இருக்காது ??நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்..1998 இல்...

ஆன்லைன் பிசினஸ் – புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி

ஆன்லைன் பிசினஸ் ஆசை காட்டி புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி. புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கடலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45), தொழிலதிபர். இவரை சமூக வலைதளம் மூலமாக ஆன்லைன் பிசினஸ் எனும்...