Veera
Exclusive Content
மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை!
மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள்,...
“விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!” – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து கடந்த 50 நாட்களாக அரசு நிர்வாகம்...
பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக...
எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?
அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த "ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்" புகார்...
மயிலாடுதுறை ஆணவக் கொலை: எங்கே போனது தவெக அரசின் வேகம்? திருமா, திமுக மீதான விமர்சனங்களும், விசிகவின் ‘சாதி அரசியல்’ முரண்பாடுகளும்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும்...
கூட்டுறவு கடனை அடைக்க முடியாமல் மனவேதனை: சென்னையில் போராடிவிட்டு வீடு திரும்பிய நாகை விவசாயி அதிர்ச்சி மரணம்
கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற...
சாலையோர சவர்மா கடைகள்- தட்டி தூக்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
அம்பத்தூரில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை.5 க்கும் மேற்ப்பட்ட கடைகளில் 50 கிலோ அளவில் கெட்டுப்போன மாமிசங்கள் மற்றும் உணவுகள் பறிமுதல்..
சென்னை அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை...
டெங்கு காய்ச்சல் தற்காப்பு-ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ் அறிக்கை
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆவடி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியீடு
பருவநிலை மாற்றங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தற்காத்து கொள்வது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,...
சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்
சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்..
அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை தாக்கும் சிசிடிவி...
காலமானார் `என் உயிர்த் தோழன்’ பாபு
காலமானார் `என் உயிர்த் தோழன்’ பாபு - மொத்த வாழ்க்கையையும் முடக்கிப் போட்ட ஒரேயொரு சண்டைக் காட்சி!இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாபுவை ஹீரோவாகப் போட்டு எடுத்த படம்...
பெண்களுக்கு சம உரிமை-திமுக அரசு நெகிழ்ச்சி
'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்',சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் - பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், சமூகத்தில் சரி பாதியாக இருக்கின்ற பெண்களும்...
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 27). இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்...
