Veera

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக...

ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்!

ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்! சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா - எல் 1 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பணியான ஆதித்யா...

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை.. சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் விட்டால் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர் அம்பத்தூரில் 2 டாஸ்மார்க் பார்களை...

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது ராமானுஜம் கைங்கரிய டிரஸ்ட் சார்பாக 19 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு திருக்குடைகளுடன் செல்லும் பாதயாத்திரையை சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த...

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

கடல் கடந்து வந்த நம் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வாதாரம் மேம்பட கலைஞரின் நூற்றாண்டில் 19 இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.இலங்கை தமிழர்களுக்கு பல...

ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு-உணவகத்திற்கு சீல்

தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு.மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் 13 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர்...