Veera
Exclusive Content
சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்
மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு வருகை...
நேஷனல் ஹெரால்டு வழக்கு… சோனியா காந்தி,ராகுல் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில்...
ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய்...
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு...
மெகா பரிசுத் தொகையை அறிவித்த கர்நாடக முதல்வர்!! மகிழ்ச்சியில் திளைத்த வீரர், வீராங்கனைகள்…
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6...
இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு…சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் சென்னை மாநகராட்சி.!
சென்னை மாநகராட்சியில் 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு...
ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...
மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!
மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு...
பட்டாபிராம் சி.டி.எச். சாலை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு
அக்டோபர் மாதம் ஒரு வழி பாதை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆவடி அடுத்த பட்டாபிராமில், சென்னை - திருப்பதி...
ஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..
திருமுல்லைவாயல் சி டி எச் சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்படம் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க்...
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:முதற்கட்டமாக ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றுவதில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகும் நிலையில் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.18 வது ஜி20 உச்சி...
வீரா மீட்பு வாகன பயன்பாடு :முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
சென்னை போக்குவரத்து காவல் துறையில் வீரா மீட்பு வாகனத்தின் பயன்பாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துக்கு காவல் துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில்...
