Veera

Exclusive Content

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு! வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு...

பட்டாபிராம் சி.டி.எச். சாலை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு

அக்டோபர் மாதம் ஒரு வழி பாதை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆவடி அடுத்த பட்டாபிராமில், சென்னை - திருப்பதி...

ஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..

திருமுல்லைவாயல் சி டி எச் சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்படம் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க்...

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:முதற்கட்டமாக ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றுவதில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகும் நிலையில் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.18 வது ஜி20 உச்சி...

வீரா மீட்பு வாகன பயன்பாடு :முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை போக்குவரத்து காவல் துறையில் வீரா மீட்பு வாகனத்தின் பயன்பாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துக்கு காவல் துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான  வாகனங்களில்...