Veera
Exclusive Content
3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!
கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக...
சென்னையில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம்
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில்...
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர்...
1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று...
2025-ல் தமிழ் சினிமாவின் Re – release சாதனைகள்!
2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்ததென்றே கூறலாம்....
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது:396ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!!
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு:
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்க ,நடுநிலை பள்ளிகள், உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் ,தனியார் பள்ளிகள் ,ஆங்கில இந்தியன் பள்ளிகள் உட்பட சுமார்50 ஆயிரம் பள்ளிகள்...
தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் – தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை
தமிழகம் முழுவதும் உலா வரும் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.
தமிழகம் முழுவதும் ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பு சம்பவங்களை நடத்தி...
பரமக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்:
பரமக்குடியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மீனவங்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த 16 பள்ளி மாணவ மாணவிகளுக்கு...
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து இராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி இதுதொடர்புடைய ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் தமிழக...
ஒற்றை காட்டுயானை மிதித்ததில் பெண் உயிரிழப்பு:
வேலூர் மாவட்டம் காட்பாடியில்,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு.
நேற்று ஆந்திராவில் சுற்றிவந்த ஆண் ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை தமிழக பகுதியான காட்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் பகுதியில் நுழைந்து 55...
மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு
மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் சரிபார்ப்பு...
